காஞ்சி இலக்கிய வட்டம் 1989-ஆம் ஆண்டு திரு நாராயணன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகின்ற இலக்கிய அமைப்பு. தமிழ் உலகின் அனைத்து படைப்பாளிகளும் கலந்து கொண்ட சிறப்பை பெற்றது.
இதன் நோக்கம்
வாசித்தல் - விவாதித்தல் - படைத்தல் - பகிர்ந்துகொள்ளுதல்
தொடர்ந்து எழுச்சியுடன் பணியாற்றும் திரை அரங்க நண்பர்களே,சண்டக் கோழிகளின் சவால்கள் நம்மை வெம்மை கொள்ள வைத்தாலும்,துப்பட்டா இலக்கியங்கள் நம்மை வீழ்த்தினாலும்,நேற்றைய நிழல்கள்,நாளைய திரைகள், இன்றைய தரைகள் உலகத்தின் இலக்கியங்கள்,நம்மை கரை சேர்க்கும் கலங்கள்.
2 comments:
தொடர்ந்து எழுச்சியுடன் பணியாற்றும் திரை அரங்க நண்பர்களே,சண்டக் கோழிகளின் சவால்கள் நம்மை வெம்மை கொள்ள வைத்தாலும்,துப்பட்டா இலக்கியங்கள் நம்மை வீழ்த்தினாலும்,நேற்றைய நிழல்கள்,நாளைய திரைகள், இன்றைய தரைகள் உலகத்தின் இலக்கியங்கள்,நம்மை கரை சேர்க்கும் கலங்கள்.
நன்றி
Post a Comment