காஞ்சி இலக்கிய வட்டம் 1989-ஆம் ஆண்டு திரு நாராயணன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகின்ற இலக்கிய அமைப்பு. தமிழ் உலகின் அனைத்து படைப்பாளிகளும் கலந்து கொண்ட சிறப்பை பெற்றது.
இதன் நோக்கம்
வாசித்தல் - விவாதித்தல் - படைத்தல் - பகிர்ந்துகொள்ளுதல்
No comments:
Post a Comment