காஞ்சி இலக்கிய வட்டம் 1989-ஆம் ஆண்டு திரு நாராயணன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகின்ற இலக்கிய அமைப்பு. தமிழ் உலகின் அனைத்து படைப்பாளிகளும் கலந்து கொண்ட சிறப்பை பெற்றது.
இதன் நோக்கம்
வாசித்தல் - விவாதித்தல் - படைத்தல் - பகிர்ந்துகொள்ளுதல்
Thursday, February 3, 2011
திரை அரங்கம்
வருகின்ற ஆறாம் தேதி அதாவது 6 02 2011அன்று மாலை ஆறு மணிக்கு திரை அரங்கத்தில் திரையிடப்பட இருக்கும் படம் நாட் ஒன் லெசு இது ஒரு சீன திரைப்படம். ஒரு கிராமத்து பள்ளியில் தற்காலிகமாக பணிபுரிய வரும் ஒரு இளம் பெண்ணின் அனுபவங்களே கதைக்கரு அவசியம் வாருங்கள்.
1 comment:
அவசியம் பார்க்கிறேன்.நன்றி
Post a Comment